வீட்டோடு மாப்பிள்ளையாக சென்றவரின் அவலநிலை! திகைத்து நின்ற தொகுப்பாளர்..!
தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஆண்கள் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கலாம் ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என்ற தலைப்பில் இந்த வாரம் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் ஆண்கள் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கலாம் ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
நபர் ஒருவர் வீட்டோடு மாப்பிள்ளையாக சென்று படும் அவஸ்தையை அரங்கத்தில் கண்ணீர் வடித்து கூறியுள்ளார். இதனை கேட்ட தொகுப்பாளர் வாய் பேசமுடியாமல் நிற்கின்றார்.
மற்றொரு காட்சியில் தந்தை பணத்தில் தனக்கு தேவையான பொருட்களை வாங்கும் மகளிடம் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த சமுதாயம் தந்தை பணத்தில் பொருள் வாங்குவதற்கு சொல்ல வைத்தது இந்த சமூதாயம் என்று கூறியுள்ளார்.