ஒரு பைசா கூட சேர்த்து வைக்காத தந்தையை பராமரித்த மகனுக்கு தந்தையால் அடித்த அதிஷ்டத்தை பாருங்க..!
அறிவு திறனோடு தன்னம்பிக்கையுடன் எதிர்கால பயமின்றி வாழ்ந்த ஞான தந்தை இவரின் ஞானமே மகனுக்கும் எதிர்பார்பின்றி தன் கடமையை செய்த தனையன் இது போன்ற ஞான வாழ்வாளர்களின் வாழ்வில் காசு பணம் சொத்து என்ற பேச்சிற்கே இடமில்லை தந்தை மகற்காற்றும் உதவி வான் புகழ் வள்ளுவன்
அருமையான கதை, ஆழமான அர்த்தம் கொண்ட இக்கதை புரியாத பலருக்கும் புரியும் படி அமைந்துள்ளது. இனியேனும், முதியோர்களை, மூத்தோர்களை மதிப்போம், வணங்குவோம் நன்றி
கற்பனை என்றாலும் கருத்துள்ள கதை. முயன்றால் முடியாதது ஏதுமிலை என்பதற்கு முழு உதாரணம். பாராட்டுகள்.
மிகவும் நன்றி. இந்த காலத்துப் பிள்ளைகளுக்கு கன்னத்தில் ஓர் பலத்த அடி கொடுத்த்தது போல அறிவறாற அரசனின் ஆணையும், தந்தையின் பேராதரவால் அத்தனைச் சோதனைகளையும் வென்ற மகனது செயலையும் பாராட்டுகிறோம். மேலும் கடைசியில் உணர்வு பெற்ற அரசனது ஆணை பொய்த்த நிலமையைக் கண்டு சந்தோஷிக்கிறோம்.