அப்பப்பா!!! என்ன வாய்ஸடா இந்த ஏழை சிறுமிக்கு … அரசுபள்ளி மாணவியின் அற்புத குரல் வளம்! பாராட்ட வார்த்தைகளே இல்லை..!
கண்களில் நீர் வழிகிறது இப்பாடலை கேட்கும் போதெல்லாம்
மகளை இழந்த பெற்றோருக்கு மட்டுமே தெரியும் இந்த பாடலின் வரிகளும் வலிகளும்
தெளிவான உச்சரிப்புகே ஒரு like டா கண்ணா…. நல்லா இருக்கு உன் குரல் ….வாழ்க வளமுடன் பல்லாண்டு.
கல்லை கூட கரைய வைக்கும் இந்த குரல்
வரிகளை சொல்ல வார்த்தைகள் இல்லை… அழுத்தமான,ஆழமான வரிகள் இனிமையான குரலில்……