ArticleNEWS

ஹோட்டலில் ஆர்டர் செய்த உணவு 20 நிமிடமாகியும் வராததால் கேன்சல் செய்ய நினைத்த கஸ்டமருக்கு நடந்ததை பாருங்க…!

அருமையான தத்துவ கதை. நம் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ அது நடந்தே தீரும். அது எப்பொழுது நடக்கும்? தெரியாது. நடக்க வேண்டிய நேரத்தில் நடந்தே தீரும். அதை தீர்மானிக்கும் சக்தி கடவுளிடமே உள்ளது.

நமக்கு கிடைப்பது தாமதம் ஆனால் அதன் பின்னால் ஏதோ நன்மை வருகிறது என்று அர்த்தம்

உண்மை தாமதமானாலும் என்றும் வலிமையே

பொறுமை பலன் தருமே என அறியதவர் பலர் உள்ளனர்

நிலையாமையை புரிந்து கொண்டால் வாழ்க்கை எளிதாகும்

உண்மையான நட்பு வேற லெவல்