ArticleHEALTH

இந்த வேர் மட்டும் போதும் எப்பேற்பட்ட எதிரியும் எதிரில் வர நடுங்குவான்

என்னடா பெயரைக் கேட்டதுமே ஷாக் ஆயிட்டிங்களா… அட உண்மையிலேயே பேய் மிரட்டி செடி உள்ளது. இது புதர்கள் உள்ள இடத்தில் காணப்படும்.பேய் மிரட்டி செடியின் இலையிலிருந்து ஒரு வாடை வரும். இந்த வாடைக்கு எந்த பூச்சிகள், கொசுக்கள் இந்த செடி பக்கம் வராது.

அந்த காலத்தில் கொசுக்களை விரட்ட இந்த பேய் மிரட்டி செடியைதான் கொளுத்தி விடுவார்கள்…இந்த செடியின் இலையின் அற்புதம் என்னவென்று தெரியுமா… இந்த இலையை எடுத்து சுருட்டி மடித்து விளக்கில் எண்ணெய் வைத்து ஏற்றினால் நீண்ட நேரத்திற்கு ஒளி மிளிரும்.

இப்பொழுதுதான் திரி போட்டு விளக்கை ஏற்றுகிறார்கள். நம் முன்னோர்கள் வீட்டில் விளக்கேற்ற இந்த இலையைதான் பயன்படுத்தினார்கள்.இந்த பேய் மிரட்டி செடி இரண்டு வகைப்படும். ஒன்று ஆண் பேய் மிரட்டி செடி.. இன்னொன்று பெண் பேய் மிரட்டி செடி…

இந்த செடியை வீட்டில் வளர்த்தால் தீய சக்திகள் வீட்டை அண்டாது என்றும் வீட்டில் பணம் செழிக்கும் என்று சொல்வார்கள். இந்த செடியை குபேர மூலிகை என்றும் அழைப்பார்கள். சரி வாருங்கள் இதன் சிறப்புத்தன்மைகளை பற்றி கீழே உள்ள வீடியோ மூலமாக பாப்போம்