Article

குட்டிப்பறவையின் பசியைப் போக்க தாய்பறவை செய்யும் வேலையைப் பாருங்க… நம் மனதை உருகவைக்கும் காணொளி..!

பாசம் ஆறு அறிவுபடைத்த மனிதர்களுக்கு மட்டும்தான் என நாம் தவறாக நினைத்துக் கொள்கிறோம். பாச விசயத்தில் மனிதனுக்கும், விலங்கினங்களுக்கும் எந்த ஒரு பாகுபாடும் கிடையாது. அதை மெய்பிக்கும் வகையில் இங்கு ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆயிரம் பேர் நம்மேல் பாசம் வைத்தாலும் பெற்ற தாய் நம் மீது வைத்திருக்கும் பாசத்துக்கு அதில் ஈடுசொல்லவே முடியாது. அதனால் தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அம்மாக்கள் எப்பவுமே ஸ்பெசலாகி விடுகின்றனர். இங்கும் அப்படித்தான் தன் குஞ்சுகள் மீது பாசம் காட்டும் ஒரு பறவையின் வீடியோ எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காது.

இங்கே தன் பசியை மறந்த பறவை ஒன்று தனது குஞ்சுகளுக்கு தன் வாயில் கொண்டுவந்த உணவை ஊட்டுகிறது. இது எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காததாகவும், பாச உணர்வை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.