Article

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சு!!! அட இவ்ளோ நாள் இது தெரியாம கீழ ஊத்திட்டோமே

இன்றைய காலத்தில் சாதத்தை குக்கரில் சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். சாதத்தை குக்கரில் சமைத்து சாப்பிடுவதை விட, வடித்த சாதம் சாப்பிடுவது தான் உடலுக்கு நல்லது.

அக்காலத்தில் நம் முன்னோர் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு இந்த சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை குடித்து வந்ததும் என்று கூட சொல்லாம்.

சாதம் வடித்ததும் நாம் வடிகஞ்சியை கீழே ஊற்றி விடும் பழக்கம் உள்ளவர்கள். ஒரு காலத்தில் நம் முன்னோர்கள் சுடு கஞ்சி என சாதம் வைத்த நீருடனே சாப்பிட்டு வந்தனர்.

நம்மில் பலரும் உடல் நிலை சரியில்லாத வேளையில் இந்த சுடுகஞ்சி சாப்பிட்டு இருப்போம். இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சரி வாங்க கஞ்சி தண்ணீரில் மறைந்துள்ள நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்..