Article

புத்திசாலி இல்லத்தரசிகள் டக்குனு யோசித்து பட்டுனு வேலையை முடிக்கும் ரகசியம்!!

நாம் தினமும் சமைப்பதற்காக எடுக்கும் ஒரு பொருள் என்றால் அது அரிசியாக மட்டும் தான் இருக்க முடியும்.அரிசியை மிக எளிதாக அதே நேரத்தில் குறுகிய நேரத்தில் சமைக்கலாம்.ஆனால் நீண்ட காலம் அரிசிகெடாமல் இருக்குமா என்பது கேள்விக்குறியே.

அரிசியை பாதுகாப்பாக வைக்கவில்லை என்றால் அதில் கட்டிகள் அல்லது பூஞ்சைகள் விழுந்துவிடும் அல்லது அவற்றில் பூச்சிகள் உருவாகிவிடும்.

அந்த அரிசியை பல நாட்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நிறைய வாங்கி வீட்டில் சேர்த்து வைப்பார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் அரிசியில் புழுக்கள், பூச்சிகள், வண்டுகள் என்பன அரிசியை கெட்டு போகச் செய்துவிடும்.

இந்த பிரச்சினையில் இருந்து எப்படி விடுபடலாம் என்று யோசித்துக் கொண்டு இருகின்றீர்களா? அதை எவ்வாறு பாதுகாக்கலாம் என்று இந்த வீடியோவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.