ArticleNEWS

பறை தாளத்திற்கு மயங்கி நைட்டியில் செம ஆட்டம் போட்ட இளம் பெண்கள்.. என்னமா ஆடுறாங்க பாருங்க..!

முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும், தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.

அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர். அதிலும் நடனம் எப்போதுமே பெண்களின் பேவரட். அதில் அசத்தாமல் விட்டுவிடுவார்களா?

தேர்தல் நேரத்தில் நடந்த இந்த ஆட்டம் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அதிமுக வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்டு எம்.ஜி.ஆர் வேடத்திலேயே சிலரை கூட்டிக்கொண்டு வேட்பாளர் ஓட்டுக்கேட்டுப் போனார். அப்போது மக்களைக் கவரும் வகையில் பறையிசையும் அடிக்கப்பட்டது.

இந்த பறையிசைக்கு மயங்கி அங்கே நைட்டியோடு நின்ற சில இளம்பெண்கள் செம மாஸான நடனம் போட்டனர். இதோ நீங்களே இந்த ஆட்டத்தைப் பாருங்களேன். அடடா என்னா ஆட்டம் போடுறாங்கன்னு சொல்லுவீங்க