எவ்ளோ காசு கேட்டாங்க பாட்டி வைரலாகும் வீடியோ கடைசி வரை பாருங்க மாறு வேடத்தில் சென்ற கலெக்டர்..!
மனித நேயம் கொண்ட தூத்துக்குடி ஆட்சியர் அவர்களுக்கு கோடானு கோடி வாழ்த்துக்கள்.
எந்த யுகமாக இருந்தாலும் மனித நேயத்திற்கு அழிவே இல்லை. மாவட்ட ஆட்சியர் என்றென்றும் நலமுடன் வாழ்வார்.
இது போன்ற நல்ல மனிதர் காண்பது அரிது. வாழ்த்துக்கள்
தூத்துக்குடி மக்கள் ரொம்ப கொடுத்து வெச்சவங்க. நல்ல உள்ளம் கொண்ட இவர்களைப் போன்ற உயர் அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களிலும் இருக்க வேண்டும்.
ஐயா, இது போன்ற நல்ல மனிதர்கள் தான் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும்
மக்கள் மீது அளவற்ற அன்பு கொண்ட மனித நேயம் மிக்க கலெக்டர் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
நல்ல மனிதர்கள் இந்த பூலோகத்தில் இருப்பதால்… உலக சுழற்சி முறையாக நடக்கின்றது… மனிதாபிமானன் இன்னும் வாழ்கின்றன.