CINEMANEWS

கோபியை பொலிசாரிடம் சிக்க வைத்த பாக்கியா… நடுரோட்டில் கெஞ்சிய சோகம்..!

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிடம் வம்பிழுத்த கோபி வசமாக பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.

பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். இதில் ராதிகாவிற்கும் கோபியின் அம்மாவிற்கும் இடையே நடந்த சண்டையால், பாக்கியா விடாமுயற்சி செய்து வீட்டை தன்வசப்படுத்தினார்.

இனியா தற்போது 12ம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு சென்றுள்ள நிலையில், இவருடன் பாக்கியாவும் கல்லூரிக்கு சென்று படிக்க உள்ளார்.

இதனிடையே தற்போது புதிய ப்ரொமோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இதில் பாக்கியா படிக்கும் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பில் பேசுவதற்கு டிரைனிங் கொடுத்துள்ளனர்.

அப்பொழுது பாக்கியாவிடம் பழனிச்சாமி ஆங்கிலத்தில் பேசியுள்ளார். அவர் பேசிக்கொண்டிருக்கையில் அருகே கோபியும் வயிறு எரிச்சலில் பார்த்துக்கொண்டிருக்கு, சட்டென்றி பழனிச்சாமி ஐ லவ் யூ கூறியுள்ளார். 

இதனை அவதானித்த கோபி நடுரோட்டில் பாக்கியாவிடம் சண்டை போட்ட நிலையலி் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். அப்பொழுது கோபியை கழற்றிவிட்ட பாக்கியாவை கோபி அழைத்து தவித்துள்ளார்.